மேற்கிந்தியத்தீவுகளின் தலைசிறந்த பேட்ஸ்மென்களில் ஒருவரான லாரா இவ்வாறு கூறியுள்ளார்.சச்சினைக் கண்டு நான் வியக்கிறேன்.இந்திய கிரிக்கெட்டுக்கு அவரின் பங்கு மகத்தானது.சச்சினின் சிறப்பான ஆட்டத்தை இந்த உலகக்கோப்பையில் மீண்டும் அனைவரும் கானப்போகிறார்கள்.சச்சின் மோசமாக விளையாடுவதாக் நான் கருதவில்லை.அவரை விட அதிகமாக கடினமான நேரங்களை நான் கடந்து வந்துள்ளேன்.இந்த உலகக்கோப்பையின் சிறந்த ஆட்டக்காரராக் அவர் விளங்குவார் என லாரா தெரிவித்துள்ளார்.
அவர் சொன்னது நடந்தா நல்லாதானிருக்கும்..
Friday, February 9, 2007
உலகக்கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் ஜொலிப்பார் - பிரையன் லாரா
Columbus, USல இருந்து
வந்தது தான் வந்தீங்க..ஒரு 4 இல்ல 6 அடிச்சிட்டு போங்க
Posted by மணிகண்டன் at 10:51 PM
Labels: உலகக்கோப்பை, கிரிக்கெட், செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment